திங்கள்

தமிழ் நாட்டை சேர்ந்தவர்களும் இந்தியர்கள் தானே?




கொல்லம் கடல் பகுதியில் மீன் பிடித்திக் கொண்டு இருந்த இரு மீன வர்களை இத்தாலி ய நாட்டை சேர்ந்த கப்பலில் வந்தவர்கள் சுட்டு கொன்றுவிட்டனர். அந்த கப்பலில் இருந்த இரு வரை கடலோர காவல் படையினர் கைது செய்து விசாரனை நடத்திய பொழுது கடல் கொல்லைய ர்கள் என்று நினை த்து சுட்டுவிட்டதாக தெரிவித் துள்ளனர். மீன வர்களை ஈவு இரக்கமற்ற முறையில் சுட்டு கொன்றதக் காக கப்பல் நிறுவனம் சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு இறந்தவர் கலின்  குடும் பத்துக்கு தலா ஐம்பது லட்ச்ச ரூபாய் நிவாரன நிதி தர வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக் கையில் அரசு அதிகரிகள் ஈடுபட்டுள்ளனர்.



இலங்கை கடல் பகுதியில் கடந்த முப்பது வருடங்கலுக்கு மேலாக தமிழக மீனவர்கள் இலங்கை கடல் படையினாரால் சுட்டு கொல்ல படுகின்றார்கள். அது இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் இருகி ன்றது. இதற்காக இந்திய அரசு ஒரு துரும்பைகூட அசைக்க வில்லை. சுட்டு கொல்லபடும் ஒவொரு மீனவனுக்கும் பின்ணால் ஒரு குடும்பம் இருகின்றது. அதை பற்றியும் அரசு கவலை படவில்லை. எந்த நிவா ரனமும் அவர்களுக்கு இதுவரை வழங்க வில்லை. தழக அரசும் இந்த பிறச்சினைக்கு தீர்வு கான வேண்டுமென்றால் அதற்கு கச்ச தீவை  மீட்பதுதான் ஒரேவழி என்று வழக்கம் போல பழைய பல்ல வியை  பாடிகொண்டு இருக்கின்றது. தமிழக அரசின் இந்த கோரிக்கை கச்ச தீவை மீட்க எந்த வழிவகையும் செய்ய போவது இல்லை.


தமிழக அரசும் சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றுகிறது. மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகின்றது இன்னும் என்னென்னமோ செய் கின்றது. ஆனால் எதை பற்றீயும் மத்திய அரசு கவலை படுவதாக இல் லை. நாட்டு மக்களின்  வாழ்வாத ரத்திற்கும் உயிருக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசின் கடமை என இந்திய அரசியல் சாசனம் கூறு கின்றது. அப்படி இருக்கும் பொழுத மத்திய அரசு தமிழக மீனவர்களை பற்றி கவலை படாமல் இருப்பதற்கு காரனம் என்ன. ஒரு வேளை தமிழகம் இந்தியா வின் ஒரு பகுதி இல்லை என மத்திய அரசு நினை கின்றதா. ஆஸ்தி ரேலியாவில் இந்திய மாணவன் ஒருவன் தாக்கப் பட்டால் உடனே வெளியுறவு துறை அமைச்சர் தமது கண்டனத்தை  ஆஸ்திரேலியா வுக்கு   தெரிவிக்கின்றார். ஆனால் தமிழ கத்தை  சேர்ந்த மீனவன்  இந்திய கடல் பகுதியி அண்டை நாட்டு  ராணுவத்தினரால்  கொள்ள  படுகின்றான் அதற்க்கு யாரும் வாய்  திறப்பது  இல்லை.  

 இலங்கையில் நடந்த விடுதலைபுலிகலுக்கு எதிராக போரில் இந்தியா வால் எதுவும் செய்ய முடியாது அது இலங்கையின் உல்னாட்டு விகாரம் என மத்திய அரசு கூரியது. இந்தியா நினத்திருந்தால் அந்த போரை நிருத்தியிருக்க முடியும். ஆனால் அது உள்னாட்டு பிரச்சினை அந்த விசயத்தில் இந்தியா தலையிட்டால் காஸ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானும் அமெரிகாவும் தலையிடுவதை அனுமதிக்க வேண்டி வரலாம் என்ற கருத்து கூறப்பட்டது.


காஸ்மீர் பிரச்சினயில் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானின் தலை யிடு வதை நாம் எப்படி அனுமதிக்க முடியாதோ அது போல இலங்கை அரசு அவர்கள் உள்னா ட்டு பிரச்சினையில் நம் மை அனுமதிக்காது. உள் னாட்டு மக்களுக்கு எதி ராக போரை நடத்த வே ண்டாம் என நம்மால் கருத்துதான் கூற முடியுமே தவிர நம்மால் இலங்கை அரசை கட்டு  படுத்த முடியாது என கூரியது. அந்த போரை இதியாதான் நடத்தியது என்று தமிழர்கள் மத்தியில் ஒரு கருத்து இருந்து வருகின்றது. அதே நேரத்தில் காஸ்மீர் பிரச்சினையில் நாம் அன்னிய நாட்டின் தலை யீடை அனுமதிக்க மாட்டோம் அந்த வகையில் இந்தியா ஈழ போரின் பொழுது எதுவும் செய்யாததை ஏற்றுக்கொள்வோம்.


ஆனால் தமிழக மீனவர்கள் இந்திய நாட்டின் பிரஜை அவர்களின் உயிரை பாதுகாக்க வேண்டியது இந்திய அரசின் கடமை. தமிழக மீனவ களின் உயிர் சம்பந்தபட்ட பிரச்சினைக்கும் இந்திய அரசு வாய் மூடி மௌ னமாக இருப்பது எந்த விததிளும் ஏற்றுக்கொள்ள முடியாது.


3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நல்ல ஆதங்க பதிவு...தமிழக மீனவர்கள் உயிரை பாதுகாக்க வேண்டியது இந்திய அரசின் கடமை...

விழித்துக்கொள் சொன்னது…

oruvelai avargal oru malayaliyagavo, kannadaththukkararagavo mattrum vada indhiya makkal endral nadavadikkai edukkakoodum

நன்பேண்டா...! சொன்னது…

வருகைக்கு நன்றி:ரெவெரி
வருகைக்கு நன்றி:விழித்துக்கொள்

கருத்துரையிடுக