முஹமது அவர்களை கீழ்தரமாக சித்தரித்து அமெரிக்காவில் ஷாம்பெஷிலி என்ற திரைப்பட இயக்குனரும், டெர்ரி ஜோன்ஸ் என்ற கிறிஸ்தவ போதகரும் சேர்ந்து 'இன்னொசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்' என்ற படத்தை எடுத்துள்ளனர். அதன் 13 நிமிட வீடியோ காட்சி யுட்யூபில் வெளியாகியுள்ளது. இத்ற்கு உலகம் முளுவதும் உள்ள முஸ்லீம்கள் அனைவரும் கண்டனம் தெரிவிக்க தொடங்கி உள்ளனர். பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மற்றவர்களுக்கு வேண்டுமானால் இது ஒரு சாதரன நையாண்டி செய்யப்பட்டு எடுக்க பட்டதாக தோன்றலாம். ஆனால் முஸ்லீம்களை பொருத்தவரைக்கும் அவர்களின் மத உனர்வை புன்படுத்தும் விதத்தில் இது அமைந்து உள்ளது. நாமும் அவர்களின் மத உனர்வை மதித்து நமது கண்டனங்களை தெரிவித்து கொள்கின்றோம்.
அதே நேரத்தில் ஒரு அமேரிகன் செய்த தவறுக்காக உலகில் உள்ள அனைத்து அமேரிக்க தூரகமும் தாக்க படுவது கண்டிக்க தக்கது. லிபியாவில் அமெரிக்க தூதரகம் தாக்க பட்டது மட்டும் அல்லாது அமெரிக்க தூதரும் கொல்லபட்டுள்ளார். ஒரு அமெரிக்கன் செய்த தவறுக்கு இந்த அமெரிக்க தூதர் கொல்ல படுவது எந்த விததில் சரியானதாக இருக்க முடியும். கொல்ல பட்டவருக்கு பின்னால் அவருக்கும் ஒரு குடும்பம் இருக்கும் மனைவி மக்கள் இருக்க கூடும் அவர்களுக்கு இந்த முஸ்லீம்கள் சொல்லும் பதில் என்ன. கொல்லபட்டவரின் மனைவியும் அவர்களின் குழந்தைகளும் ஒரு தந்தையை இன்று இழந்து நின்று கொண்டு உள்ளனர் அவர்களுக்கு இவர்கள் சொல்லும் பதில் என்ன. நான் அந்த அமெரிக்கன் உங்கள் மத உனர்வை புன்படுத்தும் விததில் படம் எடுத்தது தவறு. அதை நானும் ஒத்து கொள்கின்றேன். ஒருவன் செய்த தவறுக்கு மற்றொருவரை கொல்வதை எப்படி நியாபடுத்த முடியும்.
இஸ்லாமியர்கள் பொதுவாக ஒரு வாதத்தை முன் வைபார்கள். உலகில் இஸ்லாதின் பெயரால் நடக்கும் தீவிர வாததிற்கும் இஸ்லாதிற்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இஸ்லாதை தவறாக புரிந்து கொண்ட சிலர் செய்யும் இது போன்ற காட்டு மிராண்டி தனமான செயல்களுக்கு ஒட்டு மொத்த இஸ்லாமியர்களை குறை கூருவது சரி அல்ல. எல்லா இஸ்லாமியர்களும் வன்முறையை ஆதரிக்க வில்லை என கூறுவார்கள். இது உன்மையும் கூட இந்த கருத்தை நான் ஆமோதிகின்றேன். இஸ்லாம் என்ற பெயாரால் ஒரு சிலர் செய்யும் குற்றதிற்கு எப்படி ஒட்டு மொத்த இஸ்லமியரும் இஸ்லாமும் பொருப்பு இல்லையோ அதே போல் ஒரு அமேரிக்கன் செய்த தவறுக்கு ஒட்டு மொத்த அமேர்க்க தூதர்கங்களை தாக்குவதும் அங்கு இருபர்வளை கொல்வதும் எப்படி சரியாக இருக்க முடியும். இஸ்லாமியர்கள் தீவிர வாததிற்க்கு கூறும் அதே அளவு கோல் இதற்க்கும் பொருந்துமே இதை ஏன் இஸ்லாமிய நன்பர்கள் சிந்திபது இல்லை. லிபியாவில் நடந்ததற்கும் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என தமிழ் இஸ்லாமிய நன்பர்கள் கூறக் கூடும். நேற்று சென்னையில் அமெரிக்க தூதரகம் தாக்க பட்டுள்ளது. நல்ல வேளை உயிர் சேதம் ஏற்பட வில்லை. நீங்கள் போராடுங்கள் அதை நான் ஒரு போதும் குற்றமாக சொல்ல வில்லை. உங்களின் உனர்வுகளுக்கு நானும் மதிப்பளிகின்றேன். ஆனால் வன்முறையில் இரங்குவது என்பது எந்த விததிளும் நியாயமாக இருக்க முடியாது. போராடுங்கள் உங்களின் கண்டனங்களை தெரிவியுங்கள் அதை அமைதியான முரையில் செய்யுங்கள். அதுதான் உங்களின் மதிப்பை மற்றவர்களிடம் அதிகரிக்க செய்யும்.
எனக்கு தனிபட்ட முறையில் அமெரிகா மீதும் அதன் வெளியுரவு கொள்கை மீதும் நல்ல அபிப்ராயம் கிடையாது, அவர்கள் மத்திய கிழக்கில் இருக்கும் எண்ணெய் வழதால் தமது காலனியாதிக்கதை செலுத்த முயல்வதை நானும் கண்டிக்க கூடியவன் தான் அதே நேரதில் ஒருவன் செய்த குற்றத்திற்காக வேறு ஒருவனை தண்டிப்பது என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. முஸ்லீம் சமூகம் இனியாவது சிந்திக்க வேண்டும்.
அதே நேரத்தில் ஒரு அமேரிகன் செய்த தவறுக்காக உலகில் உள்ள அனைத்து அமேரிக்க தூரகமும் தாக்க படுவது கண்டிக்க தக்கது. லிபியாவில் அமெரிக்க தூதரகம் தாக்க பட்டது மட்டும் அல்லாது அமெரிக்க தூதரும் கொல்லபட்டுள்ளார். ஒரு அமெரிக்கன் செய்த தவறுக்கு இந்த அமெரிக்க தூதர் கொல்ல படுவது எந்த விததில் சரியானதாக இருக்க முடியும். கொல்ல பட்டவருக்கு பின்னால் அவருக்கும் ஒரு குடும்பம் இருக்கும் மனைவி மக்கள் இருக்க கூடும் அவர்களுக்கு இந்த முஸ்லீம்கள் சொல்லும் பதில் என்ன. கொல்லபட்டவரின் மனைவியும் அவர்களின் குழந்தைகளும் ஒரு தந்தையை இன்று இழந்து நின்று கொண்டு உள்ளனர் அவர்களுக்கு இவர்கள் சொல்லும் பதில் என்ன. நான் அந்த அமெரிக்கன் உங்கள் மத உனர்வை புன்படுத்தும் விததில் படம் எடுத்தது தவறு. அதை நானும் ஒத்து கொள்கின்றேன். ஒருவன் செய்த தவறுக்கு மற்றொருவரை கொல்வதை எப்படி நியாபடுத்த முடியும்.
இஸ்லாமியர்கள் பொதுவாக ஒரு வாதத்தை முன் வைபார்கள். உலகில் இஸ்லாதின் பெயரால் நடக்கும் தீவிர வாததிற்கும் இஸ்லாதிற்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இஸ்லாதை தவறாக புரிந்து கொண்ட சிலர் செய்யும் இது போன்ற காட்டு மிராண்டி தனமான செயல்களுக்கு ஒட்டு மொத்த இஸ்லாமியர்களை குறை கூருவது சரி அல்ல. எல்லா இஸ்லாமியர்களும் வன்முறையை ஆதரிக்க வில்லை என கூறுவார்கள். இது உன்மையும் கூட இந்த கருத்தை நான் ஆமோதிகின்றேன். இஸ்லாம் என்ற பெயாரால் ஒரு சிலர் செய்யும் குற்றதிற்கு எப்படி ஒட்டு மொத்த இஸ்லமியரும் இஸ்லாமும் பொருப்பு இல்லையோ அதே போல் ஒரு அமேரிக்கன் செய்த தவறுக்கு ஒட்டு மொத்த அமேர்க்க தூதர்கங்களை தாக்குவதும் அங்கு இருபர்வளை கொல்வதும் எப்படி சரியாக இருக்க முடியும். இஸ்லாமியர்கள் தீவிர வாததிற்க்கு கூறும் அதே அளவு கோல் இதற்க்கும் பொருந்துமே இதை ஏன் இஸ்லாமிய நன்பர்கள் சிந்திபது இல்லை. லிபியாவில் நடந்ததற்கும் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என தமிழ் இஸ்லாமிய நன்பர்கள் கூறக் கூடும். நேற்று சென்னையில் அமெரிக்க தூதரகம் தாக்க பட்டுள்ளது. நல்ல வேளை உயிர் சேதம் ஏற்பட வில்லை. நீங்கள் போராடுங்கள் அதை நான் ஒரு போதும் குற்றமாக சொல்ல வில்லை. உங்களின் உனர்வுகளுக்கு நானும் மதிப்பளிகின்றேன். ஆனால் வன்முறையில் இரங்குவது என்பது எந்த விததிளும் நியாயமாக இருக்க முடியாது. போராடுங்கள் உங்களின் கண்டனங்களை தெரிவியுங்கள் அதை அமைதியான முரையில் செய்யுங்கள். அதுதான் உங்களின் மதிப்பை மற்றவர்களிடம் அதிகரிக்க செய்யும்.
எனக்கு தனிபட்ட முறையில் அமெரிகா மீதும் அதன் வெளியுரவு கொள்கை மீதும் நல்ல அபிப்ராயம் கிடையாது, அவர்கள் மத்திய கிழக்கில் இருக்கும் எண்ணெய் வழதால் தமது காலனியாதிக்கதை செலுத்த முயல்வதை நானும் கண்டிக்க கூடியவன் தான் அதே நேரதில் ஒருவன் செய்த குற்றத்திற்காக வேறு ஒருவனை தண்டிப்பது என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. முஸ்லீம் சமூகம் இனியாவது சிந்திக்க வேண்டும்.