வியாழன்

நெட்டில் சுட்டது....!

maram eppadi irukku.............?????

ithu yellow dove.............!!!!

Aabathai ariyada vayasu...............???


Athi maram ipadithan irukumo...........???



Ithum azhaguthaan...........!!!!!!!!!!!!!



எல்லாம் விதி?


இன்றைய கால கட்டத்தில் மின்சாரத்தின் தேவை அனைவருக்கும் தெரிந்ததுதான், இந்த சூழ்நிலையில் தமிழ் நாட்டில் அறிவிக்க பட்ட மற்றும் அறிவிக்க படாத மின்வெட்டு இருந்து கொண்டு இருக்கிறது. இதற்கு சொல்ல படும் காரணம் மின்சாரம் பற்றா குறை. மிசாரம் பத்தவில்லை என்றால் உற்பத்தியை அதிகபடுத்த வேண்டுமே தவிர மிசரத்தை துண்டிப்பது தீர்வாகாது இதை அரசு சிந்திக்குமா?

செவ்வாய்

சும்மா போடோஸ்...!



























குறுக்கு வழிகள்:

என்னதான் மந்திரிச்சு உட்டாலும் திருந்தாது. பொரட்டிப் போட்டு அடிச்சாலும் சாவாது. தொவச்சு காயப் போட்டாலும் மறுபடி வெரப்பா வந்துடும். அட இந்த சூப்பர் ஸ்டார பத்திதான்யா சொல்லுதேன்.

சாதாரண நடிகனா வந்தாரு..கைய கால வெட்டி ஸ்டைல் பன்னாரு..அடடான்னு எல்லாரும் பாத்தாய்ங்க..பின்னால போனாய்ங்க..நான் நீன்னு போட்டி போட்டு பொட்டி போட்டாய்ங்க.

நாலாவட்டத்துல எல்லாரும் பின்னால போய் இவரு முன்னால நின்னாரு..நின்னுட்டு போ..அட அத்தோட விட்டாங்களா..நடிகன் மட்டுமில்லப்பா நல்ல மனுஷன்னாய்ங்க..சரி சந்தோஷம்..நல்லா இரு..ஆனா இருந்தாத்தானே..நம்மாலுங்களுக்கு தெரியாத சாமிய கொண்டு வந்தார்..அது வரைக்கும் கோயில் கொளம் பாக்காத பசங்கள்ளாம் தாயித்து கட்டிக்கினாங்க.

சரி..வெட்டியா சுத்திகிட்டு திரியிறதுக்கு இது பரவால்லேன்னு பாத்தா..அவர் தான் எங்க குருன்னாய்ங்க..தலைன்னாய்ங்க...முதல்ன்னாய்ங்க...அட..இப்டி சூடுன்னு அந்த ரூட்ல கொஞ்சம் நூல் உட்டுப்பாத்தாரு...அவ்ளோவ்தான்..நம்ம தலைக்கெல்லாம் இன உணர்வு பிச்சுகிச்சு. ஒடனே டெல்லி பக்கம் லுக்கு உட்டு கொரலு உட்டுப்பாத்தார். நம்மாளுங்களுக்குத்தான் டெல்லியப்பத்தி கவலயில்லியே..ராமன் ஆண்டா என்ன ராவணன் ஆண்டா என்ன..எவனுங்கேக்கலே.

கூட்டி கழிச்சு கும்மியடிச்சு ஓரங்கட்டுனாய்ங்க. சரின்னு குரு லைன்ல போய் பார்த்தார்..தன்னை தலைவனா ஏத்துக்காத ஜனங்ககிட்ட கடவுளோட அவதாரம்னு பிலிம் காட்னார். போய்யான்ட்டாய்ங்க.

களைச்சுப்போய் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிட்டு எல்லா பந்தாவையும் விட்டுட்டு வெறும் நடிகனா மறுபடி வந்தார். எல்லாரும் பாராட்னாய்ங்க..கொண்டாடுனாய்ங்க.

நல்ல மாடார்ந்தா என்ன செய்யனும்..? அப்டியே பதூசா போவனும்..போனிச்சா..?

பெரியவர் பேர்ல புதுப்படமாம்..பெரிய டைரக்டராம்..பெரிய பேனராம்..அல்லோல கல்லோலப்படுது..படட்டும் படட்டும்..எனக்கென்ன வந்திச்சுங்கறீங்களா..அதத்தாஞ்சொல்ல வர்றேன்.

பெரிய பேனர்காரங்க பேட்டி குடுத்துக்கிறாங்க..எப்டி..இப்டி..

'சில பல நேரங்கள்லே அவரை அறியாமல் அவர் வாயிலிருந்து வரும் வார்த்தைகள், அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும்'

“அப்போது என் மகன் குகன், செக் புக்கைக் கொண்டு வராததால் எங்கள் பர்சிலிருந்து ரஜினிக்கு 1001 ரூபாயும், ஷங்கருக்கு 1001 ரூபாயும் அட்வான்ஸாகக் கொடுத்தேன். நாங்கள் ரஜினிக்குக் கொடுத்த புது நோட்டிலிருந்த எண்களின் கூட்டுத் தொகை 9 என்று வந்திருக்கிறது. அதேபோல ஷங்கருக்குக் கொடுத்த நோட்டில் இருந்த எண்களின் கூட்டுத்தொகை 8 என்று வந்திருக்கிறது. ரஜினியின் ராசி எண் 9 என்பதும், ஷங்கரின் ராசி நம்பர் 8 என்பதையும் தெரிவித்த அவர்கள், எனக்கு போன் செய்து ‘தெரிஞ்சே பிளான் போட்டு இந்த நோட்டுகளைக் குடுத்தீங்களா?’னு கேட்டதும், ‘பர்ஸல இருந்து திடீர்னு எடுத்துக் கொடுக்கற பணத்தில் எப்படி நம்பரெல்லாம் பார்க்க முடியும்?’னு கேட்டேன்.”

“எல்லாமே எதிர்பாராம நல்லதா நடந்துக்கிட்டிருக்கு”

என்னதாஞ் சொல்ல வர்றாய்ங்க...எதுவேனா சொல்லிட்டு போ..நான் வேதாளம்ங்றேன். நீ என்ன சொல்ற..?

மல்ட்பிளக்ஸில் ஐபிஎல் போட்டிகளைக் காண ஆர்வம் காட்டாத ரசிகர்கள்

ஐபிஎல் போட்டிகளை நாடு முழுவதும் கிட்டத்தட்ட 1000 தியேட்டர்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றனர். இருந்தாலும் அங்கு போவதற்கு ரசிகர்களிடையே ஆர்வம் காணப்படவில்லை.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ஐபிஎல் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றனர். ஆனால் இங்கு போய் போட்டிகளைக் காண ரசிகர்களிடையே போதிய ஆர்வம் இல்லை என்று தெரிய வந்துள்ளது.

இதனால் என்ன செய்வது என்ற பெரும் குழப்பத்தில் மூழ்கியுள்ளனவாம் மல்டிபிளக்ஸ் நிர்வாகங்கள். இதுகுறித்து டெல்லியைச் சேர்ந்த ஸ்பைஸ் சினிமாஸ் நிறுவன மேலாளர் அமித் அவஸ்தி கூறுகையில், வார நாட்களில் வெறும் 6 சதவீத சீட்களே நிரம்புகின்றன. வார இறுதி நாட்களில் 20 சதவீத இடம்தான் நிரம்புகிறது. இது கவலை தருவதாக உள்ளது.

இருந்தாலும் ரசிகர்களின் ஆர்வம் லேட்டாக பிக்கப் ஆகும் என கருதுகிறோம். எனவே தொடர்ந்து போட்டிகளை ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

பிவிஆர் சினிமாஸ் நிறுவனமும் இதே போலத்தான் கருத்து தெரிவித்துள்ளது.

மார்ச் மாதம் பாலிவுட்டில் புதிய படங்கள் பெரும்பாலும் ரிலீஸாகாது. பத்தாவது, 12வது பொதுத் தேர்வுகள் நடைபெறும் மாதம் என்பதால் இந்த நிலை. எனவே தியேட்டர்கள் டல்லடிக்கும். இதனால்தான், ஐபிஎல் போட்டிகளை வைத்து மேட்ச் செய்து விடலாம் என்று நினைத்த மல்டிபிளக்ஸ்காரர்களுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளனர் ரசிகர்கள்.