வியாழன்

எல்லாம் விதி?


இன்றைய கால கட்டத்தில் மின்சாரத்தின் தேவை அனைவருக்கும் தெரிந்ததுதான், இந்த சூழ்நிலையில் தமிழ் நாட்டில் அறிவிக்க பட்ட மற்றும் அறிவிக்க படாத மின்வெட்டு இருந்து கொண்டு இருக்கிறது. இதற்கு சொல்ல படும் காரணம் மின்சாரம் பற்றா குறை. மிசாரம் பத்தவில்லை என்றால் உற்பத்தியை அதிகபடுத்த வேண்டுமே தவிர மிசரத்தை துண்டிப்பது தீர்வாகாது இதை அரசு சிந்திக்குமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக