சனி

சிம்புவின் கொலவெறி...!


மக்களே.! மக்களின் மக்களை...!  தனுசின் கொல வெறி பாட்டுக்கு போட்டியா நம்ம ஒஸ்தி சிம்பு வெளியிட்டு இருக்கும் இந்த பாட்டு தனுஷின் கொலைவெறி பாடல் அளவு வெற்றி பெறுமா என்பது சந்தேகம்தான். பொறுத்திருந்து பாப்போம்.

தணுஷே கொல வெறி பாடல் இந்த அளவு வெற்றி பேரும்னு எதிர் பார்த்திருக்க மாட்டார். இணையதில பார்த்தா ஏகப்பட்ட கொல வெறி ரீமிக்ஸ் வந்துகிட்டு இருக்கு. அது மட்டும் இல்லாம ஜப்பான் அதிபர் மற்றும் நம்ம மன்மோகன் சிங் கூட நம்ம தனுஷ் விருந்து உண்ணுகின்ற அளவுக்கு தனுஷுக்கு வாய்ப்பு இந்த பாட்டு ஏற்ட்படுதி குடுத்திருக்கு.

இந்த நேரத்துல இன்னொரு விசயத்த உங்களோட்ட பகிர்ந்துக்க நெனைக்கிறேன். துள்ளுவதோ இளமை படம் வரும்போது தனுசுன்னு ஒரு நடிகர் இந்தளவு வருவார்ன்னு நான் நேனைகல  நீங்களும் நெனச்சி இருக்க மாடீங்கன்னு நம்புறேன்.




தனுஷுக்கு ரொம்ப நல்ல நேரம் இருக்குது போல, ஏன்னா துள்ளுவதோ இளமைக்கு அப்புறம் காதல் கொண்டேன் அப்படின்ற படம் வந்துச்சி அந்த படத்துக்கு ஏனோ அவரோட உடல் அமைப்புக்கு ஒத்து போய்டுச்சி,  அதனால படம் சூப்பர் ஹிட், அந்த படம் தான் நமக்கு தனுஸ் யாருன்னு அறிமுக படித்தியது அது மட்டும் இல்லாம சேல்வ ராவகன்ர ஒரு நல்ல இயக்குனரையும் அறிமுபடித்தியது (அவர்  நல்ல இயக்குனர்தான்றதுல  மத்தவங்களுக்கு மாற்று கருது இருக்கலாம் ஆனால் இது என்னுடைய பார்வை).   

   



அதுக்காக தனுஸ் நடிச்சது எல்லாம் ரொம்ப நல்ல படம்னு சொல்லமுடியாது, ஏன்னா உங்களுக்கே தெரியும் புதுகோட்டையிலர்ந்து சரவணன், சுள்ளான், (இந்த படங்கள பத்தி இப்ப நெனைச்சாலும் முடியல ) போன்ற படங்கள நல்ல படம்ன்னு சொல்ல முடியாது. அதுக்கு அப்புறம் தனுஸ் தனக்கு எந்த மாதிரி படங்கள் சரி வரும் அப்படின்றத ரொம்ப சரியா முடிவெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அது மட்டும் இல்லாம நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியோட மருமகன் அப்படின்ற பெரும் அவர் வளர்ச்சிக்கு உருதுனையா இருந்திச்சி (தமிழ் நாட்ல இருக்குறவங்களுக்கு தெரியாது. நார்த் இந்தியா இருகின்றவர்களுக்கு தனுச்ன்னு சொன்னா யாருக்கும்  தெரியாது ரஜினி மருமகன்னு சொன்னா தான் தெரியும் ).






அந்த நடிகரோட நடிப்புல வந்த ஆடுகளம் மூலமாக தான் ஒரு சிறந்த நடிகன்னு நிருபிச்சி தேசிய விருது வாங்கினாரு, இப்ப கொல வெறி மூலமா மன்மோகன் சிங் கூட விருந்து சாப்பிடும் அளவுக்கு வளர்ந்திருக்காறு வாழ்த்துக்கள் தனுஷ்.

நம்ம சிம்பு என்னடான்னா இவரும்  ஒரு பாட்டு வெளியிற்றுகாரு அது என்ன பாட்டுன்னு நீங்களே பாருங்க,   


அதுக்காக சிம்பு நல்ல நடிகர் இல்லன்னு சொல்ல முடியாது. ஆனால் அவருக்கு வாயிலையும் கையிலயும் சனி உக்கார்ந்து  இருக்கு அதுல மட்டும் கொஞ்சம் கவனமா இருந்தா சிம்புவும் நல்ல நடிகரா வர வாய்ப்பு உள்ளது (பவர் ஸ்டார், ரித்தீஷ் போன்ற பல நடிகர்கள உச்சாணி கொம்புக்கு கொண்டுபோன சினிமா உலகம் நம்ம சிம்புவ மட்டும் கை விட்றுமா என்ன)

டிஸ்கி:   தனுஷ புகழ்ந்து பதுவு போடறதால என்ன தனுஷ் ரசிகன்னு நெனசிட வேண்டாம். சுள்ளான் படம் பார்த்து தனுஷ் மேல கொலவேரியான ஆயிரகனக்கனங்கவல்ல நானும் ஒருவன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக