வியாழன்

ஆடம்பரம்..!










(GOLD CAR)
ஒருபுறம் உன்ன உணவின்றி மக்களின் பட்டினி சாவு சர்வ சாதரணமாக நடந்து கொண்டு இருக்கிறது.
இன்னொருபக்கம் இப்படி பணம் படைத்தவர்கள் ஆடம்பரமாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
இதை பொருளாதார வளர்ச்சி என்பதா? அல்லது பொருளாதார வீக்கம் என்பதா?
எல்லா மக்களும் ஒரேமாதிரி வளர்ச்சி அடைந்தாள்தான் அது வளாச்சி
பணக்காரன் மட்டும் ஒருப்பக்கம் வளர்ந்து ஏழை வளராமல் இருந்தால் அதை எப்படி ஆரோக்கியமான வளர்ச்சி என்று சொல்ல முடியும்? அது வீக்கம் தானே அது உடலுக்கும் நல்லதல்ல உலகுக்கும் நல்லதல்ல.





1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

sollitaaruya

கருத்துரையிடுக